ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி - களத்தில் ஈடிவி பாரத்

By

Published : Nov 8, 2021, 8:59 PM IST

thumbnail
சென்னை ஜி.என்.செட்டி சாலையில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த அலுவலர்கள் வரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து விவரிக்கிறார் ஈடிவி பாரத் செய்தியாளர் யோகி அய்யப்பன்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.